நிலாவெளியில் இருந்து புல்மோட்டையை நோக்கி மரக்கறிகளுடன் சென்ற கெப் வாகனம் ஒன்று நிலாவெளி 04ம் கட்டையில் சில்லு கழன்று விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் இன்று(25) இடம்பெற்றுள்ளது.
நிலாவெளி பொலிஸ் பிரிவூக்குபட்ட பகுதியிலே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கெப் வாகனத்தில் சாரதி காயங்களுக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.