சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் இறுதிக்கிரியைகள் நிறைவு

உயிரிழந்த சிரேஸ்ட சட்டத்தரணியும், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனைவியுமான கௌரி சங்கரி தவராசாவின் இறுதி கிரியைகள் இன்றைய தினம்(29) இடம்பெற்றுள்ளன.

 இன்று காலை பொரள்ளை பொது மயானத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.

இதன்போது மேல் நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.


புதியது பழையவை