முகப்பு#Batticaloa news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# கரடியனாறு பிரதேசத்தில் யானை தாக்கியதில் ஒருவர் பலி Vhg ஆகஸ்ட் 21, 2021 மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்த சம்பம் நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளது.கரடியனாறு கூமாச்சோலை சந்தி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய கோணேசப்பிள்ளை சிறிராம் ஜீவா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மேலதிக விசாரணைகளை கரடியனாறு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.