முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,346ஆக உயர்வு Vhg நவம்பர் 30, 2021 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.அதன்படி, இலங்கையில் கெரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,346ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.