திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் இன்று காலை இடம்பெற்ற உயிரிழப்புகளுக்கு அதிகாரிகளின் அசமந்த நடவடிக்கையும் காரணம் என்று குற்றம் சுமத்தி கிண்ணியாவில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ரயர்களை எரித்து மக்கள் போராட்டம் நடத்துவதால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.


