யாழ்ப்பாணம் – தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேரூந்து தாவடியில் உள்ள வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கொக்குவில் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு மாணவியை ஏற்றிச்சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியதில் காயமடைந்த தந்தையும், மாணவியும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் தரம் 8B ல் கல்வி கற்கும் ப.சரணிகா என்ற மாணவியும் தகப்பனுமே படுகாயமடைந்துள்ளனர்.


