நாட்டில் சில இடங்களில் அதிகளவான மழை பெய்யும் சாத்தியம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ ,மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டள்ளது.
அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்யும் சாத்தியம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.