பொலிஸாரால் அழிக்கப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோயில்



வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பொலிஸார் நேற்றையதினம் அத்துமீறி நடந்துகொண்டதுடன் ஆலயத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.

ஆலயத்திலிருந்த பூஜை பொருட்கள் மற்றும் படையல் பொருட்களை அப்புறப்படுத்தியுள்ளதுடன் சப்பாத்துக்கால்களால் சேதப்படுத்தியுள்ளனர்.


பொலிஸாரின் இந்த செயற்பாடு பலரின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

இது மட்டுமன்றி நேற்று இரவு வெடுக்குநாறிமலையில் பலர் தாக்கப்பட்டதோடு 8 பேர் கைதுசெய்யப்படமையும் குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை