மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீன அரசின் உதவி!



கிழக்கு மாகாண ஆளுனரின் ஏற்றாட்டில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,500 ரூராய் பெறுமதியான உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு இன்று (29-12-2024)ஆம் திகதி  மாவட்ட செயலக மண்டத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், இலங்கைக்கான சீனத்தூதுவர், மாவட்ட செயலாளர் ஜெஸ்டீனா முரளிதரன், ஆளுனரின் ஒருங்கிணைப்புச்செயலாளர் யூ.எல்.உமர் ஹத்தாப் அப்துல்லாஹ் ஆகியோர் பிரதம அதிதிகளகக் கலந்து கொண்டு பொதிகளை வழங்கி வைத்தனர்.

புதியது பழையவை