யாழ் - கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை




யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை ஒன்று திடீரென கரையொதுங்கியுள்ளது

கண்ணன் - ராதை சிலையை அங்குள்ள ,மக்கள் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வருவதாக கூறப்படுகின்றது.


இந்நிலையில்   அண்மைக்காலமாக  ஏற்பட்ட  காலநிலை மாற்றத்தால்    இவ்வாறு  கண்ணன் - ராதை சிலை அயல் நாடுகளில் எதோ ஒன்றிலிருந்து இந்த சிலை கரையொருங்கி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை