மட்டு - அம்பாறை முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா காலமானார்.



மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா (Joseph Ponniah) ஆண்டகை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை