முகப்பு#Sri lanka news#Batticaloa news#Ampara news#Battinatham news#Battinaatham news#Batti news# மட்டு - அம்பாறை முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா காலமானார். Vhg மே 19, 2025 மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜோசப் பொன்னையா (Joseph Ponniah) ஆண்டகை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவரது இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.