மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட - யாராவது இருந்தால் தயவுசெய்து இவர்களை அடையாளம் காண உதவுங்கள்



VIDEO: https://www.facebook.com/share/p/16T8fnfrTA/

VIDEO: https://www.facebook.com/share/v/1BmmF5XeDA/

(24.05.2025) ஆரையம்பதி ஊர்வீதி எல்லைப்புரத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் திருடியதாக நேற்றைய தினம் பதிவிடப்பட்ட பதிவில், குறித்த திருட்டு சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் தொடர்ச்சியாக இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும், சில சமயங்களில் கையும் களவுமாக அகப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள்:
தாய், மகன் மற்றும் மகனின் இரண்டு பிள்ளைகள் என முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது.
புதியது பழையவை