நாடு முழுவதும் PCR பரிசோதனைகள்



நாடு முழுவதும் PCR பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுகிறதா என்பதைக் கண்டறிய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



அதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை