போரின் போது சேகரிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை மறைத்து, தெற்கில் உள்ள பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு வாடகைக்கு கொடுடுத்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
வவுனியா, நேரிகுளம் பகுதியைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களையும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் 03 மாத காலத்திற்கு தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.
சந்தேக நபர்களான காரியக் பெரமல் ரமேஷ், அந்தோணி பெர்னாண்டோ விக்ரம மற்றும் முகமது ராசிக் ஆகியோரையே தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.