வீட்டுக் கிணற்றில் தவறி விழ்ந்து ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் துன்னாலை வடக்கு கரவெட்டி பகுதியில் இன்று(10.11.2025) காலை 10:00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த அருண்நேரு அஸ்வந் வயது 5 என்ற குழந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளது சடலம் பருத்தித்துறைஆதாரவைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் குழந்தையின் இறுதிக்கிரயைகள் இன்று மாலை இடம் பெறவுள்ளது.