முகப்பு#Sri lanka news#Batticaloa news#Battinatham news#Battinaatham news#Batti news# அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது.! Vhg பிப்ரவரி 25, 2026 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பேலியாகொடை பகுதியில் வைத்து இன்று (25/02/2026) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.