இரு பேரூந்துகள் மோதி பாரிய விபத்து!

இன்று காலை இரு பேரூந்துகள் மோதி பாரிய விபத்து பாடசாலை மாணவர்கள் உட்பட பலர்  படுகாயம்.

இன்று காலை (13) கனமழை காரணமாக, கொழும்பு - கதிர்காமம் பிரதான சாலையில், திக்வெல்ல, பொல்கஹமுல்லவில் உள்ள "மியாமி" ஆடைத் தொழிற்சாலைக்கு அருகே நிகழ்ந்த விபத்தில், குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அம்பாந்தோட்டையிலிருந்து பயணித்த  பள்ளிப் பேருந்தும், கதிர்காமம்  CTB பேரூந்து நிலையத்திலிருந்து பயணித்த அரச போருந்துமே விபத்தில் சிக்கியது.
புதியது பழையவை