அரச ஊழியர்கள் தொடர்பில் நாளை அறிவிப்பு



 
 

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு அரச பணியாளர்களை தொகுதி அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இது தொடர்பான சுற்றரிக்கை நாளை வெளியிடப்படும் என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது
புதியது பழையவை