மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழரசு கட்சியின் புதிய தலைவர்




இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக  தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன், கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வரவேற்பு நிகழ்வு
மேலும், கிளிநொச்சி நகர சித்தி விநாயகர் ஆலயத்தின் முன்பாக  அவருக்கு வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இந்தநிலையில், தற்போது  கிளிநொச்சி  நகர சித்தி விநாயகர் ஆலயத்தில்  வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.




புதியது பழையவை