மட்டக்களப்பு திருப்பழுகாமம் "விறிலியன்ற்" விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் தோணிஓட்டம்




மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று  திருப்பழுகாமம் "விறிலியன்ற்" விளையாட்டுக் கழகமானது  தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு வருடா வருடம் நடாத்துகின்ற மே தின நிகழ்வின் இந்த வருடத்தின் இறுதி நிகழ்வாக  இன்று(26-05-2024)காலை தோணி ஓட்டம் இடம்பெற்றன.


இன்று (26-05-2024)ஆம் திகதி ப.பி.ப.2.30 மணிக்கு கலாசார விளையாட்டு நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





புதியது பழையவை