2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை நவம்பர் 10, 2025 முதல் டிசம்பர் 5, 2025 வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்காக க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெப்ரவரி 17, 2026 முதல் பெப்ரவரி 26, 2026 வரை நடைபெறுமெனவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.