இலங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் உயிரிழப்பு!

கிராண்ட்பாஸ் மாவத்த பகுதியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன
புதியது பழையவை