இஷாரா செவ்வந்தி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்!

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் இன்று(15.10.2025)நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேபாளத்தில் இருந்து இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை