குருக்கள்மடம் அகழ்வுப் பணி - மூன்றாம் நாள் நிறைவு – இதுவரை மனித எச்சங்கள் கண்டறியப்படவில்லை.

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணியின் இன்று(01.04.2026)மூன்றாம் நாள் நிறைவடைந்துள்ளது.

முதற்கட்டமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் சுமார் 6 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ள போதிலும், இதுவரை எந்தவொரு மனித உடல் எச்சங்களும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை